| |
|
 |
|
பொன்னுத்துரை யோகேஸ்வரன்(யோகன்)
இலக்கம் 183 ஆறுமுகம்வீதி வட்டக்கச்சியைச் சேர்ந்த
பொன்னுத்துரை யோகேஸ்வரன்(யோகன்)
29.06.2008 அன்று மன்னாரில்
நடைபெற்றநேரடிமோதலில்வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.
இவர்பொன்னுத்துரை காலஞ்சென்ற பரமேஸ்வரி (குஞ்சு)
தம்பதிகளின் அன்பு மகனும் சிவம் தேவி. திலகம். கமலராணி (சுமதி-சுவிஸ்)ஆகியோரின்
அன்புச்சகோதரனும்; சுஐp. பாலசுந்தரம். கண்ணன்(சுவிஸ்)
ஆகியோரின் மைத்துனரும்ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்
நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
கண்ணன் சுமதி 0041448341552
|
|
வீரமரணம்
வட்டக்கச்சி
ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் (இராசலீங்கம்)
சதீஸ்குமார்
கரும்புலி கப்டன் கருவேந்தன் |
|
|
 |
|
|
அனுராதபுரம் வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி
வீரச்சாவடைந்தகப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும்
வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த
மயில்வாகனம்((இராசலீங்கம்)சதீஸ்குமார்
அன்னாரின்
திடீர் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின்
ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம் |
|
 |
| வட்டக்கச்சி
சில்வா வீதியைச் வசிப்பிடபிடமாக கொண்ட, திருமதி
ஆழ்வாப்பிள்ளை வள்ளிப்பிள்ளை அவர்கள் 19.10.2007ல்
காலமானார். அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின்
ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம் |
| |
|
 |
|
இராமலிங்கம்
றமேஸ்குமார் (வெற்றிசூடி) |
|
வட்டக்கச்சியைச் சேர்ந்த இராமலிங்கம்
றமேஸ்குமார் (வெற்றிசூடி) 22.09.2007 அன்று நடை பெற்ற
நேரடிச் சமரில் வீரச்சாவை தழுவிக் கொண்டார் அன்னாரின்
திடீர் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின்
ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்
|