வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியம்
  முகப்பு
 

அறிமுகம்

 

நோக்கம

 

சமர்ப்பணம்

  அறிவித்தல்கள்
  நிர்வாகம்
  விண்ணப்பப்படிவம
  புகைப்படதொகுப்பு
  தொடர்புகளுக்கு
   
   
   
   
   
   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பொன்னுத்துரை யோகேஸ்வரன்(யோகன்)

இலக்கம் 183 ஆறுமுகம்வீதி வட்டக்கச்சியைச் சேர்ந்த பொன்னுத்துரை யோகேஸ்வரன்(யோகன்)
29.06.2008 அன்று மன்னாரில் நடைபெற்றநேரடிமோதலில்வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.

இவர்பொன்னுத்துரை காலஞ்சென்ற பரமேஸ்வரி (குஞ்சு) தம்பதிகளின் அன்பு மகனும் சிவம் தேவி. திலகம். கமலராணி (சுமதி-சுவிஸ்)ஆகியோரின் அன்புச்சகோதரனும்; சுஐp. பாலசுந்தரம். கண்ணன்(சுவிஸ்)
ஆகியோரின் மைத்துனரும்ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



தொடர்புகளுக்கு
கண்ணன் சுமதி 0041448341552
 

வீரமரணம்

ட்டக்கச்சி  ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் (இராசலீங்கம்) சதீஸ்குமார் கரும்புலி கப்டன் கருவேந்தன்

 

 

அனுராதபுரம் வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்தகப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம்((இராசலீங்கம்)சதீஸ்குமார் அன்னாரின்  திடீர் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திபெற  பிரார்த்திக்கின்றோம்

 வட்டக்கச்சி சில்வா வீதியைச் வசிப்பிடபிடமாக கொண்ட,  திருமதி ஆழ்வாப்பிள்ளை வள்ளிப்பிள்ளை அவர்கள் 19.10.2007ல் காலமானார்.  அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திபெற  பிரார்த்திக்கின்றோம்
 

இராமலிங்கம் றமேஸ்குமார் (வெற்றிசூடி)

வட்டக்கச்சியைச் சேர்ந்த இராமலிங்கம் றமேஸ்குமார் (வெற்றிசூடி) 22.09.2007 அன்று நடை பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவை தழுவிக் கொண்டார் அன்னாரின்  திடீர் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திபெற  பிரார்த்திக்கின்றோம்

 


 

 

 

    .                                                                   .                     .