|
|
வந்தாரை வரவேற்று வாழவைக்கும்
வன்னிமண்ணாம்
வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேசத்தை
சொந்தஇடமாகக்கொண்டு தற்போது சர்வதேசமெங்கும் புலம்பெயர்ந்து
வாழ்ந்துவரும் வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேச மக்கள் தமக்குள்
சினேகéர்வ ஒருமைப்பாட்டை வெளிக்கொணர்ந்து நெருக்கமான தொடர்புகளைப்
பேணி தாயகத்தில் தம்பிரதேசத்தின் சமூக மேம்பாட்டிற்கு உதவும்
நோக்கோடு முன்முயற்சியாக சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும்
வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேச மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட
அமைப்பு வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியம்.
|
|
|